கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பில் "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பாக வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்  கல்லூரி வளாகத்தினுள் உள்ள முதன்மை வளாக A/C கூட்டரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய - நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அய்யா அவர்கள் "கால்நடைகளும் கார்ப்பரேட் அரசியலும்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

எழுத்தாளர் கவிஞர் திரு.லெக்ஷ்மணப் பெருமாள் அவர்கள் "பண்பாடு படும் பாடு" என்ற தலைப்பிலும், கதைசொல்லி.திரு.வே.சங்கர் ராம் அவர்கள் "மறந்து போன நேற்று" என்ற தலைப்பிலும் தங்களுடைய சொல்வீச்சை நிகழ்த்த உள்ளனர். 

விழாவில் பங்கேற்க இலவச அநுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குறிப்பாக மாணவர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் - Rtr.முத்துக்குமார் - +91 90471 31224

Rtr.ரேணுகா - +91 82485 94742

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...